பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னியாளியில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
பிரிட்டனுக்கு வரும் மக்களுக்கான கடுமையான சோதனை விதிகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளை பிரதமர் போரிஸ் ஜோன்சன் வகுத்துள்ளார்.
இந்த கொவிட்-19 மாறுபாடு முதலில் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் பெல்ஜியம், போட்ஸ்வானா, இஸ்ரேல் மற்றும் ஹொங்கொங்கிலும் ஓமிக்ரான் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய ஒமிக்ரான் வைரஸ் ஐரோப்பாவிற்குள் ஊடுருவியது !!
Reviewed by True Nation
on
November 28, 2021
Rating: