சீரற்ற வானிலை காரணமாக மலையக பிரதேசங்களில்
கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக பல்வேறு வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
PHOTOS : நுவரெலியாவில் பாரிய வெள்ளப் பெருக்கு..
Reviewed by Madawala News
on
October 23, 2021
Rating: