ஒலுவில் ஜெமீல் முஹம்மட் மற்றும் பாலமுனை எம்.கே.இப்னு அஸார் இருவரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவியுயர்வு .



 ஏ.பி.எம்.அஸ்ஹர்-

அம்பாரை மாவட்டத்தில் ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த

இருவர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவியுயர்வு பெற்றுள்ளனர்.

ஒலுவிலைச்சேர்ந்த ஜெமீல் முஹம்மட் மற்றும்  பாலமுனையைச்சேர்ந்த எம்.கே.இப்னு அஸார் ஆகிய இருவருமே இவ்வாறு  உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவியுயர்வு பெற்றுள்ளனர்.


பொலிஸ் சேவையில் மிக நீண்ட.காலமாக சேவையாற்றி வரும் இவர்கள் கல்முனை அக்கரைப்பற்று சம்மாந்துறை ஹட்டன் தலைமன்னார் மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் கடமையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




.

ஒலுவில் ஜெமீல் முஹம்மட் மற்றும் பாலமுனை எம்.கே.இப்னு அஸார் இருவரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவியுயர்வு . ஒலுவில் ஜெமீல் முஹம்மட் மற்றும்  பாலமுனை எம்.கே.இப்னு அஸார் இருவரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவியுயர்வு . Reviewed by Madawala News on October 08, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.