கல்முனையில் நான்கு கால்களுடன் பிறந்த விசித்திரமான கோழிக்குஞ்சு.



அம்பாறை மாவட்டம், கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி
வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நான்கு கால்களை உடைய 2 நாட்களேயான இக்கோழிக்குஞ்சு பார்ப்பதற்கு அரிதாக பிறந்துள்ளது.



ஏழு கோழிக் குஞ்சுகள் பிறந்துள்ள நிலையில் அதில் ஒன்றே இவ்வாறு பிறந்துள்ளது


கல்முனையில் நான்கு கால்களுடன் பிறந்த விசித்திரமான கோழிக்குஞ்சு. கல்முனையில் நான்கு கால்களுடன் பிறந்த விசித்திரமான கோழிக்குஞ்சு. Reviewed by Madawala News on October 01, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.