இத்தாலி சென்றிருந்த மஹிந்த ரஜபக்ச குழுவினர் நாட்டை வந்தடைந்தனர்.



இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ரஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

அதிகாலை 12 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.


ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இற்காக, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பிரதமருடன் இத்தாலிக்கு சென்றிருந்த நிலையில்,இன்று காலை அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இதனை பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாலி சென்றிருந்த மஹிந்த ரஜபக்ச குழுவினர் நாட்டை வந்தடைந்தனர். இத்தாலி சென்றிருந்த மஹிந்த ரஜபக்ச குழுவினர் நாட்டை வந்தடைந்தனர். Reviewed by Madawala News on September 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.