குருநாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியின் 2020
ஆம் ஆண்டு க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குதோற்றிய மாணவர்களுள் ஆறு மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.
2020ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73% உயர்தர பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மாணவர்களின் சிறந்த பெறுபேற்றுக்காக முயற்சி செய்த பாடசாலையின் கௌரவ அதிபர் உட்பட ஆசிரிய குழாத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல் : S.A.P.L முஹம்மத்
ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் ஆறு மாணவர்கள் 9A சித்தி.
Reviewed by Madawala News
on
September 25, 2021
Rating: