ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் ஆறு மாணவர்கள் 9A சித்தி.



குருநாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியின் 2020
 ஆம் ஆண்டு க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குதோற்றிய மாணவர்களுள் ஆறு மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.

2020ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73% உயர்தர பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மாணவர்களின் சிறந்த பெறுபேற்றுக்காக முயற்சி செய்த பாடசாலையின் கௌரவ அதிபர் உட்பட ஆசிரிய குழாத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல் : S.A.P.L முஹம்மத்
ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் ஆறு மாணவர்கள் 9A சித்தி. ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் ஆறு மாணவர்கள் 9A சித்தி. Reviewed by Madawala News on September 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.