போலிச்செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலங்கள் அவசியம்



போலிச்செய்திகளிற்கு எதிராக நடவடிககை எடுக்க முயல்வதன் மூலம் அரசாங்கம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயலவில்லை என அமைச்சர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஊடகமொன்றுடனான டுவிட்டர்பேட்டியில் அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.


போலிச்செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலங்கள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதை சமூக ஊடகங்களை மையஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கருதக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

போலிச்செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலங்கள் அவசியம் போலிச்செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலங்கள் அவசியம் Reviewed by Madawala News on June 16, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.