“ஐக்கிய மக்கள் சக்தியால் எனக்கு பிரேரணையின் அரசாங்கத்தில்
எதிராக முன் வைக்கப்பட்டு
இருக்கும் நம்பிக்கையில்லாப்
அடிப்படையில், அரசாங்கத்தில் இருப்பவர்களில் நானே அதிக பலம்மிக்க நபர்" என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஐ.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார எழுப்பிய "ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு தெரியாமலும், அமைச்சரவைக்கு
அறிவிக்காமலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டு
இருக்குமாக இருந்தால்,
அவ்வாறான தீர்மானத்தை எடுத்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவையை விடப் பலம்மிக்க அந்த நபர் யார் என வினவினார்" இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தைத் தனியாருக்கு ஒருபோதும் வழங்கும் திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இருப்பவர்களில் நானே அதிக பலம்மிக்க நபர்.
Reviewed by Madawala News
on
June 23, 2021
Rating: