சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரருக்கு கொரோனா வைரஸ்
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.முன்னதாக தேரரின் வாகன சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி .
Reviewed by Madawala News
on
June 10, 2021
Rating: