அப்துல் கலாம் நினைவுமன்ற ஏற்பாட்டில் கண்டி பெருந்தோட்டக் குடும்பங்களுக்கு உலர் உணவு.



- ஜே.எம்.ஹபீஸ்
கொரோனா பெரும்தொற்று அச்சம் காரணமாக வீடுகளில்
அடைபட்டிருக்கும் கண்டி, பன்விலைப் பிரதேசத்தில் வசதி குறைந்த பெருந்தோட்டக் குடும்பங்கள் பலவற்றிற்கு உலகலாவிய அப்துல் கலாம் நினைவு மன்றம், உலர் உணவுப் பொருட்களை வழங்கியது.(13)


உலகலாவிய அப்துல்கலாம் நினைவு மன்றத்தின் இலங்கைக் கிளையின் பிரதான செயற்பாட்டாளர்களான அதன் தலைவர் செல்வி கிருசாந்தி பாலகிருஸ்ணன் மற்றும் செயலாளர் என். கருணாகரன், ஜே.பி, உற்பட இதர அங்கத்தவர்கள் பலர் தெரிவு செய்யப்பட்ட வசதி குறைந்த குடும்பங்கள் பலவற்றுக்கு அவற்றைக் கையளித்தனர். அதன் போது எடுக்கப்பட்ட படம்.
அப்துல் கலாம் நினைவுமன்ற ஏற்பாட்டில் கண்டி பெருந்தோட்டக் குடும்பங்களுக்கு உலர் உணவு. அப்துல் கலாம் நினைவுமன்ற ஏற்பாட்டில் கண்டி பெருந்தோட்டக் குடும்பங்களுக்கு உலர் உணவு. Reviewed by Madawala News on June 15, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.