கொரோனா தொற்றினால் உயிரிழந்த 605 பேரின் ஜனாஸாக்கள். இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்றினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஓட்டமாவடி பகுதியில் குறித்த ஜனாஸாக்கள். அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
இதில் 572 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்., 14 கிறிஸ்தவர்களின் சடலங்களும்,12 இந்துக்களின் சடலங்களும் 7 பெளத்தர்களின் சடலங்களும் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
இதுவரை 605 பேரின் சடலங்கள் அடக்கம் : 572 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்.
Reviewed by Madawala News
on
June 15, 2021
Rating: