உலகில் கடந்தாண்டு ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் மில்லியனர்களாகியுள்ளனர்.
கொரோனா பரம்பல் காரணமான பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலேயே இது நிகழ்ந்துள்ளது.
பல வறியவர்கள் இன்னும் வறியவர்களாகியுள்ள நிலையில், மில்லியனர்களின் எண்ணிக்கையானது 5.2 மில்லியனால் அதிகரித்து பூகோள ரீதியில் 56.1 மில்லியனாகக் காணப்படுவதாக கிரடிட் சுய்ஸே ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.
கொரோனா பரம்பலின் மத்தியில் 5 மில்லியனுக்கும் அதிகமான மில்லியனர்கள் அதிகரித்தனர்.
Reviewed by Madawala News
on
June 24, 2021
Rating: