வெளியானது... ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி அளிக்கும் விசேட வர்த்தமானி.

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படலாமென குறிப்பிட்டு விசேட வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.


இதன்படி கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் அல்லது நல்லடக்கம் செய்ய சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது.




வெளியானது... ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி அளிக்கும் விசேட வர்த்தமானி. வெளியானது... ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி அளிக்கும் விசேட வர்த்தமானி. Reviewed by Madawala News on February 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.