VIDEO : சுகாதார அமைச்சர் சரியான அளவுகளில் கொரோனா பாணியை குடித்து இருந்தால் , அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காது.



சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் பாணியை 
குடித்தும் கொரோனா தொற்று ஏற்பட்டது எவ்வாறு என
கோவிட் -19 ஐ குணப்படுத்தும் பாணியை தயாரித்த தம்மிக பண்டார, நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

ஒரு கரண்டி குடிக்கும் படி நான் அமைச்சரிடம் அந்த நேரத்தில் சொன்னேன்.


சரியான அளவுகளில் அவர் தொடர்ந்து அதனை குடித்து வந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை.


அவர் அதை சரியான அளவுகளில் குடித்து இருந்தால் , அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காது.


இதுவரை கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் தானது பாணியை எடுத்துக் கொண்டுள்ளனர் என்றும் தம்மிக பண்டாரா கூறினார்.
VIDEO : சுகாதார அமைச்சர் சரியான அளவுகளில் கொரோனா பாணியை குடித்து இருந்தால் , அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காது. VIDEO : சுகாதார அமைச்சர் சரியான அளவுகளில் கொரோனா பாணியை  குடித்து இருந்தால் , அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காது. Reviewed by Madawala News on January 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.