நீதிமன்றை அவமதித்ததாக எதிர்க்கட்சி எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கக்கு உச்சநீதிமன்றம் இன்று 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
நீதிபதிகள் சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கோடா, மற்றும் ப்ரீத்தி பத்மான் சுரசேனா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.
கொரோனா சுகாதார நடவடிக்கையின் ஒரு அங்கமாக அவர் பள்ளஞ்சேனை தனிமைப்படு்த்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்போது நான் உண்மையைச் சொன்னேன், அதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என ஊடகங்களிடம் தெரிவித்தார்.
VIDEO : நான் உண்மையையே சொன்னேன் .. அதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் .
Reviewed by Madawala News
on
January 12, 2021
Rating: