ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணிய சிலாின் பி.சீ.ஆர். பாிசோதனை முடிவுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை

என தொிவிக்கப்படுகின்றது.


இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பாிசோதனைகளையடுத்தே இது உறுதிப்படுத்தப்பட்டது.


நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொவிட்-19 தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவரோடு நெருங்கிய தொடர்புடையவரென அடையாளம் காணப்பட்டதையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு பி.சீ.ஆர். பாிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.


அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்ட தலதா அத்துகோறள மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணிய சிலாின் பி.சீ.ஆர். பாிசோதனை முடிவுகள். ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணிய சிலாின் பி.சீ.ஆர். பாிசோதனை முடிவுகள். Reviewed by Madawala News on January 11, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.