விமான நிலையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.. முதல் வணிக விமானம் ஓமானில் இருந்து.

 


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான

நிலையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.


அதன்படி, வணிக விமானங்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு வந்த முதல் வணிக விமானம் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.


இந்நிலையில், இன்று காலை 07.40 மணியளவில் ஒமானிலிருந்து வணிக விமானம் ஒன்று 50 பயணிகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.


இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

விமான நிலையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.. முதல் வணிக விமானம் ஓமானில் இருந்து. விமான நிலையங்கள் இன்று முதல் மீண்டும்  திறக்கப்பட்டன..  முதல் வணிக விமானம் ஓமானில் இருந்து. Reviewed by Madawala News on January 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.