கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட
நிலையில் தப்பியோடிய நபர் கைது செய்யப்பட்டுள்ள தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரி வித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சை மையத்திற்கு அழைத் துச் செல்லப்படவிருந்த நிலையில் தப்பிச் சென்ற நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கட்டுநாயக்க 18ஆம் கட்டை பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளார் அத்துடன் குறித்த இளைஞர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அஜித் ரோகண மேலும் தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய கொரோனா தொற்றாளர் சிக்கினார்.
Reviewed by Madawala News
on
January 22, 2021
Rating: