பள்ளஞ்சேனை தனிமைப்படு்த்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஞ்சன்.



நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 
வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பள்ளஞ்சேனை தனிமைப்படு்த்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது.

இதற்கமைவாக அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து மூவரடங்கிய நீதிமன்ற குழாம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Siva Ramasamy
பள்ளஞ்சேனை தனிமைப்படு்த்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஞ்சன். பள்ளஞ்சேனை தனிமைப்படு்த்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஞ்சன். Reviewed by Madawala News on January 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.