திருகோணமலை மாவட்டத்தில் மழையுடனான காலநிலையை
அடுத்து தற்போது மூடுபனிபெய்து பெய்து வருகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் மழையுடனான காலநிலையை அடுத்து தற்போது மூடுபனிபெய்து வருகின்றது.
காலை வேளையில் பிரதான வீதிகளில் வாகனத்தில் செல்லுவோர் மின்குழிழ்களை ஒளிரச் செய்து செல்கின்றனர்.
காலையில் ஏழரை மணிக்கெல்லாம் மூடுபனிபொழிவதை அவதானிக்ககூடியதாகவுள்ளது.
இம்மாவட்டத்தின் கந்தளாய்,கிண்ணியா,மூதூர்,புல்மொட்டை,மற்றும் முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளில் மூடுபனிபொழிந்து வருகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் மூடுபனியுடனான காலநிலை.
Reviewed by Madawala News
on
January 22, 2021
Rating: