கொரோனா தடுப்பூசியை அங்கீகரித்த முதல் நாடாக இங்கிலாந்து பதிவாகியுள்ளது.
அந்த நாட்டில் அடுத்த வாரம் முதல்
Pfizer - Biontech தடுப்பூசி பாவனைக்கு வருகிறது.
தடுப்பூசியின் பாவனை முதல் அளவு வரும் நாட்களில் வெளியாகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து 40 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வாங்கியுள்ளது, இது அதன் இறுதி சோதனைகளில் 95% செயல்திறனைக் கொண்டுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முடிவுகளுக்கு முன்னதாக, மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை ஆணையம் (
அவசரகால பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசி அங்கீகரிக்கப் பட்டுள்ளது
கொரோனா தடுப்பூசியை அங்கீகரித்த முதல் நாடாக இங்கிலாந்து... அடுத்தவாரம் முதல் பாவனை ஆரம்பம்.
Reviewed by Madawala News
on
December 02, 2020
Rating: