ஜனாஸா எரிப்பு வழக்கு... வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
கோவிட் -19 பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களைதகனம் செய்ய கட்டாயப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம்,என்ற நிலைப்பாட்டில் ஒரு நீதியரசர் இருந்துள்ளதாகவும். 2 நீதியரசர்கள் வழக்கை விசாரணைக்கு ஏற்காமலே தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தமையால், வழக்கு விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது..
ஜனாஸா எரிப்பு வழக்கு... வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
Reviewed by Madawala News
on
December 01, 2020
Rating: