புரவி ' சூறாவளி கிழக்கு கடற்கரை பகுதியில் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பாதிப்பை செலுத்தும்.


‘புரவி’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி புயல் இலங்கையின்
கிழக்கு கடற்கரை பகுதியில் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பாதிப்பை செலுத்தும் என்று இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பேரிடர் மேலாண்மை மையத்தின் படி,

எதிர்பார்க்கக்கூடிய சில சேதங்கள்.. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டது.

குடிசைகள், தற்காலிக தங்குமிடங்கள் கட்டமைப்புகளுக்கு சேதம்.

கூரைகள் சேதமடையும்.
மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு முறைகளுக்கு சேதம்.
மரக் கிளைகளை உடைதல் மற்றும் பெரிய மரங்கள் விழ வாய்ப்பு.


நெல் பயிர்கள், வாழை, பப்பாளி மரங்கள் மற்றும் பழத்தோட்டங்களுக்கு சேதம்.

துறைமுக படகுகளுக்கு சேதம்
திடீர் வெள்ளம்
அருகிலுள்ள கடற்கரையில் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் வெள்ளம்.








புரவி ' சூறாவளி கிழக்கு கடற்கரை பகுதியில் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பாதிப்பை செலுத்தும். புரவி '  சூறாவளி கிழக்கு  கடற்கரை பகுதியில் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பாதிப்பை செலுத்தும். Reviewed by Madawala News on December 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.