இன்று 4 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியது.



இன்று 4 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகி உள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா  தொற்றுக்கு உள்ளாகி மரணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 122 ஆனது

1. கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய ஆண்.

2: கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண்

3: ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 93 வயது உடைய பெண்.

4: கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய ஆண்.



இன்று 4 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியது. இன்று 4 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியது. Reviewed by Madawala News on December 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.