இன்று 4 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகி உள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 122 ஆனது
1. கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய ஆண்.
2: கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண்
3: ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 93 வயது உடைய பெண்.
4: கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய ஆண்.
இன்று 4 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியது.
Reviewed by Madawala News
on
December 01, 2020
Rating: