மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 பேரில் 8 பேருக்கு கொரோனா தொற்று என கண்டறியப்பட்டது..



கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 11 பேரில் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ராகம வைத்தியசாலை இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் 120 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 30 பேர் வரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளதென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 பேரில் 8 பேருக்கு கொரோனா தொற்று என கண்டறியப்பட்டது.. மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 பேரில் 8 பேருக்கு கொரோனா தொற்று என கண்டறியப்பட்டது.. Reviewed by Madawala News on December 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.