கொரோனா தொற்றுடன் தப்பியோடிய தாய் இன்னும் தேடப்படுகிறார்...

 கொரோனா ​வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், “ஐடிஎச்” இல் அனுமதிக்கப்பட்டிருந்த

போது, தனது குழந்தையுடன் தப்பியோடிய தாய் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜயசிங்க முதியன்சலாகே ருவனி நிஷங்கலா கருணாரத்ன, ​அவருடைய தேசிய அடையாள அட்டை இலக்கம்: 199559410060 ஆகும்.


ஹெலியகொடையில் வைத்து அந்த குழந்தை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அத்தாய் தலைமறைவாகி விட்டார்.


குழந்தை வாங்கிய குடும்பத்தினர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுடன் தப்பியோடிய தாய் இன்னும் தேடப்படுகிறார்... கொரோனா தொற்றுடன்   தப்பியோடிய தாய்  இன்னும் தேடப்படுகிறார்... Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.