புர்கா அணிந்து சுற்றித்திரிந்த ஆண் ஒருவர் தெஹிவலையில் கைது !!



புர்கா அணிந்து சுற்றித்திரிந்த ஆண் ஒருவர் தெஹிவலையில்

 வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.


புர்கா அணிந்து சுற்றித்திரிந்த  ஒருவர் தொடர்பில் பிரதேசவாசிகளுக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து விசாரித்ததில் குறித்த நபர் ஆண் என தெரியவந்துள்ளது.


குறித்த நபர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை சந்தேக நபரின் மனநலம் தொடர்பில் அங்கொட வைத்தியசாலையில் சான்றிதழ் ஒன்றை பெருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புர்கா அணிந்து சுற்றித்திரிந்த ஆண் ஒருவர் தெஹிவலையில் கைது !! புர்கா அணிந்து சுற்றித்திரிந்த ஆண் ஒருவர் தெஹிவலையில் கைது !! Reviewed by Madawala News on November 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.