கொரோனா தொற்றுக்குள்ளான தாயும் மகனும் தப்பி ஓட்டம்.. தேடும் பணியில் காவல்துறை.



எஹெலியகொட பகுதியை சேர்ந்த தாயார் ஒருவரும் அவரது
 மகனும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது நேற்றிரவு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களை தேடும் பணியில் பொலிஸ் ஈடுபட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான தாயும் மகனும் தப்பி ஓட்டம்.. தேடும் பணியில் காவல்துறை. கொரோனா தொற்றுக்குள்ளான தாயும் மகனும் தப்பி ஓட்டம்.. தேடும் பணியில் காவல்துறை. Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.