கொரோனா காரணமாக இலங்கையில் மேலும் 8 மரணங்கள் பதிவாகியது. ( உயிரிழந்தவர்கள் விபரம் இணைப்பு)



கொரோனா காரணமாக இலங்கையில் மேலும் 8 மரணங்கள் பதிவாகியது.

இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக பதிவாகிய மரணஙகள் மொத்த எண்ணிக்கை 107 ஆனது.

1: கொழும்பு 13 சேர்ந்த 87 வயது பெண்

2: கொழும்பு 9 தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண்.

3: மருதானை பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய பெண்.

4: கொழும்பு 15 சேர்ந்த 36 வயதுடைய ஆண்.

5: கொழும்பு 2 பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய ஆண்.

6: கொழும்பு 10 மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்.

7: கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண்.

8: கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்த 70 வயதுடைய ஆண்.


கொரோனா காரணமாக இலங்கையில் மேலும் 8 மரணங்கள் பதிவாகியது. ( உயிரிழந்தவர்கள் விபரம் இணைப்பு) கொரோனா காரணமாக இலங்கையில் மேலும் 8 மரணங்கள் பதிவாகியது. ( உயிரிழந்தவர்கள் விபரம் இணைப்பு) Reviewed by Madawala News on November 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.