இலங்கையில் மேலும் 5 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகின.



இலங்கையில் மேலும் 5 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகின.
இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொடர்பில உயிரிழந்தவர்களின் 
மொத்த எண்ணிக்கை 66 ஆனது.

1: கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண்.

2: இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய பெண் வீட்டில் உயிரிழந்த நிலையில் பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

3: கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண்

4: கொழும்பு 2 ஐ சேர்ந்த 81 வயதுடைய பெண்.

5: தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண்



இலங்கையில் மேலும் 5 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகின. இலங்கையில் மேலும் 5 கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகின. Reviewed by Madawala News on November 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.