ரிசாத் ப‌தியுதீன் மரம் நட 50 கோடி செலுத்த நேரிட்டால் ஒவ்வொரு முஸ்லிம் ஊரும் நிதி திரட்ட வேண்டும். நானும் 1 இலட்சம் வழங்குவேன்.



முன்னாள் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் ம‌ர‌ ந‌டுகைக்காக‌ 50 
கோடி கொடுக்க‌ வேண்டும் என‌ வ‌ண‌ இலாக்கா தெரிவித்துள்ள‌து. அது நியாய‌மான‌ தொகையா என்ப‌தை நீதி ம‌ன்ற‌ம் தீர்மானிக்கும் என‌ எண்ணுகிறேன்.

அப்ப‌டித்தான் அத்தொகையை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்று க‌ட்ட‌ளை வ‌ந்தால் ஒவ்வொரு முஸ்லிம் ஊரும் ஒன்று ப‌ட்டு இந்நிதியை திர‌ட்ட‌ வேண்டும்.

இத‌ற்கான‌ நிதிய‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டால் அத‌ற்கு நான் 1 ல‌ட்ச‌ம் ரூபா என் ப‌ங்கிற்கு வ‌ழ‌ங்க‌ த‌யாராக‌ உள்ளேன்.
இவ்வாறு நான் சொல்வ‌து என‌து அர‌ச‌ ஆத‌ர‌வு அர‌சிய‌லுக்கு பாத‌க‌மான‌து என்ற‌ போதும் வ‌ட‌ மாகாண‌ ம‌க்க‌ளுக்காக‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் செய‌ற்ப‌ட்ட‌ ம‌. காங்கிர‌ஸ் த‌லைவ‌ருக்கு உத‌வுவ‌து ஒவ்வொரு முஸ்லிமின‌தும் க‌ட‌மையாகும்.

-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்.
ரிசாத் ப‌தியுதீன் மரம் நட 50 கோடி செலுத்த நேரிட்டால் ஒவ்வொரு முஸ்லிம் ஊரும் நிதி திரட்ட வேண்டும். நானும் 1 இலட்சம் வழங்குவேன். ரிசாத் ப‌தியுதீன் மரம் நட 50 கோடி செலுத்த நேரிட்டால்  ஒவ்வொரு முஸ்லிம் ஊரும் நிதி திரட்ட வேண்டும். நானும் 1 இலட்சம் வழங்குவேன். Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.