புலமைப் பரிசில் பரீட்சையில் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் 21 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று அசத்தல்.


140 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி
70 புள்ளிக்கு மேல்
120 மாணவர்களும் அதில்
100 புள்ளிக்கு மேல் 97 மாணவர்களும் பெற்றுள்ளனர்.


21 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைப் பரிலுக்கு தெரிவாகியுள்ளனர்.

இப்பாடசாலையின் உயர் புள்ளியாக 191 புள்ளியைப் பெற்ற
R. A. ஹாலிக் என்ற மாணவன் களுத்துறை மாவட்டத்தில் 2ம் நிலையைப் பெற்றுள்ளார்.

மேற்படி இப்பாடசாலைக்கு
பெருமையை தேடித்தந்த
மாணவர்கள், கற்பித்தலில் ஈடுபட்ட ஆசிரியர்கள்,
பாடசாலைக்காக உழைத்த பெற்றோர், பாடசாலை அபிவிருத்திக்குழு, பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலையின்அதிபர் எ. எம். ஹலீம் மஜீத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார்.
புலமைப் பரிசில் பரீட்சையில் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் 21 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று அசத்தல். புலமைப் பரிசில் பரீட்சையில் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில்   21 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று அசத்தல். Reviewed by Madawala News on November 18, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.