சமகி ஜன பல வேகய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் 20 ஆம் திர்த்தம் தொடர்பான விவாதத்தின் போது நேற்று பாராளுமன்றில் நிகழ்த்திய உரையை பிரதமர் மகிந்த ராஜபக்ச பாராட்டி உள்ளார்.
எதிர்க்கட்சி எம்.பி.யின் அர்த்தமுள்ள மற்றும் சொற்பொழிவாற்றலைப் பாராட்டிய உடன் கீழ் இறங்கி வந்த பிரதமர் ராஜபக்ஷ, சில நல்ல கருத்துக்களைத் தெரிவித்ததை மறுக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்,
VIDEO இணைப்பு : பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இன் உரையை பாராட்டிய பிரதமர்.
Reviewed by Madawala News
on
October 22, 2020
Rating: