நுகர்வோர் அதிகார சபைக்கு அதிகாரிகள் சிலரை இணைத்துக்
கொண்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாராணை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
நுகர்வோர் அதிகார சபைக்கு கல்வித்தகமையற்ற சில அதிகாரிகள் சிலரை இணைத்துக்கொண்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்க மூவர் அடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
ரிஷாத் பதியுத்தீன் தொடர்பில் மற்றுமொறு விசாரணை !
Reviewed by Madawala News
on
October 16, 2020
Rating: