ரிஷாத் பதியுத்தீன் சரணடைவதே சிறந்தது என தான்
கருதுவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
கடந்த 10 திகதி தன்னை ரிஷாத் பதியுத்தீன் தொடர்பு கொண்டு 20 திருத்தம் தொடர்பில் பேசியதாக கூறிய அவர் மறைந்து இருக்காமல் ரிஷாத் பதியுத்தீன் சரணடைவதே சிறந்தது என தான் கருதுவதாகவும் பின்னர் சட்ட ரீதியாக பிணை பெற முயற்சிப்பதே சிந்தது என கூறினார்.
ரிஷாத் பதியுத்தீன் சரணடைவதே சிறந்தது என நான் கருதுகிறேன் ; ஹக்கீம்
Reviewed by Madawala News
on
October 16, 2020
Rating: