YMMA முசலி அமைப்பின் ஏட்பாட்டில் ஜே. ஜே. பவுண்டேஷனின் பூரண அனுசரணையுடன் நடாத்திய உயர்தர மாணவர்களுக்கான இஸ்லாம் பாட கருத்தரங்கு.


வை எம் எம் ஏ  முசலி அமைப்பு மற்றும் ஜே. ஜே.  பவுண்டேஷன்   ஏற்பாட்டில் உயர் தர மாணவ்ர்களுக்கான 
கருத்தரங்கு சனிக்கிழமை(19) மன்னார்   சிலாவத்துறை  முஸ்லீம் வித்தியால மண்டபத்தில்  இடம்பெற்றது.

இக்கருத்தரங்கு மன்னார் மாவட்ட  வை எம் எம் ஏ யின் பணிப்பாளர் அஹமத் ஷாபீர் மற்றும் கிளிநொச்சி, வவுனியா பணிப்பாளர் முசலி வை எம் எம் ஏ அமைப்பின் செயலாளர் சலீம் பைரூஸ்  கலந்து சிறப்பித்தனர்.

 இக்கருத்தரங்கில் எதிர்வருகின்ற உயர் தர இஸ்லாம் பரீட்சை எழுத உள்ள 65 க்கு மேட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
YMMA முசலி அமைப்பின் ஏட்பாட்டில் ஜே. ஜே. பவுண்டேஷனின் பூரண அனுசரணையுடன் நடாத்திய உயர்தர மாணவர்களுக்கான இஸ்லாம் பாட கருத்தரங்கு. YMMA  முசலி அமைப்பின் ஏட்பாட்டில்    ஜே. ஜே. பவுண்டேஷனின் பூரண அனுசரணையுடன்  நடாத்திய உயர்தர மாணவர்களுக்கான இஸ்லாம் பாட கருத்தரங்கு. Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.