SLTJ மாளிகாவத்தை கிளை ஏற்பாட்டில், போதை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி.


SLTJ மாளிகாவத்தை கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு
எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று 27.09.2020 ஞாயிற்றுக் கிழமை மாளிகாவத்தை மன்ஸில் மண்டபத்தில் காலை 10:00 முதல் 12 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

குழந்தை ஓர் அமானிதம் என்ற தலைப்பில் சகோதரர் ரஸான் Disc அவர்களும்,
போதை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உளவியல் பார்வை என்ற தலைப்பில் சகோதரர் A.M அஸ்ரின் BA, MASTER OF SOCIAL WORK (MENTAL  HEALTH), DIP.IN.PSY COUNSELING PSYCHOLOGICAL COUNSELOR,MINISTRY OF HEALTH
அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
SLTJ மாளிகாவத்தை கிளை ஏற்பாட்டில், போதை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி. SLTJ மாளிகாவத்தை கிளை ஏற்பாட்டில்,  போதை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி. Reviewed by Madawala News on September 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.