திவுலபிட்டிய புத்தர் சிலை தாக்குதல் விவகாரம்.. தேரர்கள் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுப்பு.


புத்தர் சிலையொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்து தேரர்கள்
சிலர்  சத்தியாக்கிரக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

திவுலபிட்டிய ஹொரகஸ்முல்ல, பீ.பி.மாவத்தையில் அமைந்துள்ள புத்தர் சிலை மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திவுலபிட்டிய புத்தர் சிலை தாக்குதல் விவகாரம்.. தேரர்கள் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுப்பு. திவுலபிட்டிய  புத்தர் சிலை தாக்குதல் விவகாரம்.. தேரர்கள்  சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுப்பு. Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.