எனது அரசாங்கத்திலிருந்து அதிதீவிர வலதுசாரி சக்திகள் என்னை சுடாத போதிலும் எனது அதிகாரத்தினை கைப்பற்றியதன் மூலம் கொலை செய்தார்கள்.
முன்னாள் பிரதமர் எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க போன்று நானும் தீவிர வலது சாரிகளால்
பாதிக்கப்பட்டவன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்கவை நாட்டிற்கு தலைமைதாங்குமாறு கேட்டுக்கொண்டார்கள் மூன்று வருடங்களின் பின்னர்அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனது அரசாங்கத்திலிருந்து அதிதீவிர வலதுசாரி சக்திகள் என்னை சுடாத போதிலும் எனது அதிகாரத்தினை கைப்பற்றியதன் மூலம் அவர்கள் என்னைகொலை செய்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது அரசாங்கத்திலிருந்து அதிதீவிர வலதுசாரி சக்திகள் என்னை சுடாத போதிலும் எனது அதிகாரத்தினை கைப்பற்றியதன் மூலம் கொலை செய்தார்கள்.
Reviewed by Madawala News
on
September 26, 2020
Rating: