அண்மையில் பதவியேற்ற புதிய பட்டதாரி பயிலுநர்களால் நிதி உதவி. #கிண்ணியா


ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியா பிரதேச செயலகத்தில் புதிதாக அண்மையில் கடமையேற்ற பட்டாரி பயிலுநர்களால்
கிண்ணியா  பிரதேச செயலாளர் எம்.எச்.எம் .கனி அவர்களிடம்   நன் கொடை நிதியுதவி கையளிக்கப்பட்டிருந்தது.

இந் நிதியுதவியிலிருந்து கிண்ணியா வில்வெளி அல்- அமான் மத்ரஸா கட்டிட நிதிக்கு  07 ஆயிரம் ரூபாவினையும், மற்றும், இடிமன் பகுதி சிறுவர் ஒருவருக்கு  சத்திர சிகிச்சைக்காக 8 ஆயிரம் ரூபாவினையும் , இன்று (10)  பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  உரியவர்களிடம் கைளித்தார்.

இதில் பட்டதாரி பயிலுனர்கள் உட்பட பலரும் பங்கேற்றார்கள்.

அண்மையில் பதவியேற்ற புதிய பட்டதாரி பயிலுநர்களால் நிதி உதவி. #கிண்ணியா  அண்மையில் பதவியேற்ற  புதிய பட்டதாரி பயிலுநர்களால்  நிதி உதவி. #கிண்ணியா Reviewed by Madawala News on September 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.