போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் CCTV ஊடாக கண்காணிக்கப்படும் நடைமுறை திங்கள் முதல் ..

வீதி சட்டங்களை மீறுவோர் CCTV  ஊடாக கண்காணிக்கப்பட்டு அபாரத ரசீதை தபால் மூலம் வீட்டுக்கே அனுப்பும் நடைமுறை திங்கள் முதல் ஆரம்பமாகவுள்ளதாக மேல் மாகாண போக்குவரத்து பொலிசார் கூறியுள்ளனர்.


கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாதை ஒழுங்கு வீதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் வீதி சட்டங்களை மீறுவோர் CCTV  ஊடாக கண்காணிக்கப்பட்டு அபாரத ரசீதை தபால் மூலம்  வீட்டுக்கே அனுப்பும் நடைமுறை திங்கள் முதல் ஆரம்பமாகவுள்ளதாக மேல் மாகாண போக்குவரத்து பொலிசார் கூறியுள்ளனர்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் CCTV ஊடாக கண்காணிக்கப்படும் நடைமுறை திங்கள் முதல் .. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் CCTV ஊடாக கண்காணிக்கப்படும் நடைமுறை திங்கள் முதல் .. Reviewed by Madawala News on September 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.