கைதியின் மலக்குடலில் சிக்கிய மொபைல் தொலைபேசி . மருத்துவமனையில் அனுமதி


கைதி ஒருவரின்  மலக்குடலில் சிக்கியதாகக் கூறப்படும் மொபைல் போனை மீட்டெடுக்க  
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவர்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலில் வெலிகட சிறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கபட்டு அங்கு மருத்துவர்களால் மொபைல் போன் ஐ   மீட்டெடுக்க முடியாமல் போனதால் அக்கைதி தேசிய  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கடுமையான  அசௌகரியங்களுக்கு பின்னரே     கைதி ஆரம்பத்தில் வெலிகட சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கைதியின் மலக்குடலில் சிக்கிய மொபைல் தொலைபேசி . மருத்துவமனையில் அனுமதி கைதியின்  மலக்குடலில் சிக்கிய மொபைல் தொலைபேசி .  மருத்துவமனையில் அனுமதி Reviewed by Madawala News on September 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.