கைதி ஒருவரின் மலக்குடலில் சிக்கியதாகக் கூறப்படும் மொபைல் போனை மீட்டெடுக்க
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலில் வெலிகட சிறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கபட்டு அங்கு மருத்துவர்களால் மொபைல் போன் ஐ மீட்டெடுக்க முடியாமல் போனதால் அக்கைதி தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடுமையான அசௌகரியங்களுக்கு பின்னரே கைதி ஆரம்பத்தில் வெலிகட சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கைதியின் மலக்குடலில் சிக்கிய மொபைல் தொலைபேசி . மருத்துவமனையில் அனுமதி
Reviewed by Madawala News
on
September 23, 2020
Rating: