இன்னும் 3 வருடங்களில் இலங்கை பாலில் தன்னிறைவு பெற்ற நாடாக மாறும்... வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்படும்.
எதிர்வரும் 3 வருடங்களில் இலங்கையை பாலில்
தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றவுள்ளதாகத் தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதியையும் முற்றாக தடைசெய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் எமது நாட்டில் 2,50,000 பசுக்கள் இருப்பதுடன், 35 சதவீத பால் உற்பத்தியே முன்னெடுக்கப்படுகின்றது.
ஏனைய அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்
இன்னும் 3 வருடங்களில் இலங்கை பாலில் தன்னிறைவு பெற்ற நாடாக மாறும்... வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்படும்.
Reviewed by Madawala News
on
September 27, 2020
Rating: