முச்சக்கரவண்டி - லொறி மோதி கோர விபத்து.. 3 பேர் உயிரிழப்பு.

இரத்தினபுரி - அவிசாவளை பிரதான வீதியின்

திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் லொறியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த 48, 53, 57 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்தனர்.
முச்சக்கரவண்டி - லொறி மோதி கோர விபத்து.. 3 பேர் உயிரிழப்பு. முச்சக்கரவண்டி - லொறி மோதி கோர விபத்து.. 3 பேர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.