அனுராதபுர, தஹய்யகம பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த SF லொக்க எனும் இரான் ரணசிங்க கொலை செய்யப்பட்டுள்ளார்.
SF லொக்கா என அழைக்கப்படும் எரான் ரணசிங்க அனுராதபுரத்தில் இனந்தெரியாத நபரால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணம்.
அனுராதபுர உணவு விடுதி உரிமையாளர்
கராத்தே வசந்த கொலை உட்பட பல குற்றங்களில் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்த நிலையில் அவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரியின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரத்தில் SF லொக்கா, இனந்தெரியாத நபரால் சுட்டுக் கொலை.
Reviewed by Madawala News
on
August 05, 2020
Rating: