கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே மக்கள் நம்பிக்கையை காப்பாற்றக் கூடிய ஒரே கட்சி என அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்களிக்காமல் விடுவது கொடுர பாவம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாக்களிக்காமல் இருப்பது பெரும் பாவம் ; ரனில்
Reviewed by Madawala News
on
August 02, 2020
Rating: