உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவுடைய
குழுவின் பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
´சொல்டா´ என்ற அசித ஹேமதிலக என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெலிவிட, முல்லேரியவை பகுதியில் வைத்து அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பொலிஸாரை நோக்கி கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்ட போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கொட லொக்காவின் அடியாள் ''சொல்டா'' பொலிஸாரால் சுட்டுக் கொலை,
Reviewed by Madawala News
on
August 12, 2020
Rating: