ரனில், சாகல , ருவன் உள்ளிட்டோருக்கு உயிர்த்த ஞாயிரு தாக்குதலை விசாரணை செய்யும் பொலிஸ் குழுவிற்கு அழைப்பு ..
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் விசாராணைக்குழுவிற்கு
ஆஜராகும் படி முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் இருவர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.
ரனில் விக்ரமசிங்க, சாகல ரத்னாயக , ருவன் விஜேவர்தன உள்ளிட்ட மூவரையும் உயிர்த்த ஞாயிரு தாக்குதலை விசாரணை செய்யும் பொலிஸ் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ருவன் விஜேவர்தனவை எதிர்வரும் 18 ம் திகதியும் னில் விக்ரமசிங்க, சாகல ரத்னாயக ஆகியோரை 21 ம் திகதி ஆஜராகும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரனில், சாகல , ருவன் உள்ளிட்டோருக்கு உயிர்த்த ஞாயிரு தாக்குதலை விசாரணை செய்யும் பொலிஸ் குழுவிற்கு அழைப்பு ..
Reviewed by Madawala News
on
August 11, 2020
Rating: