தேசிய பட்டியல் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பிற்போடுவதாக தேர்தல்கள் திணைக்களம் அபே ஜன பல கட்சிக்கு அறிவித்தது ..
அபே ஜன பல கட்சியின் தேசிய பட்டியல் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை
தற்காலிகமாக பிற்போடுவதாக தேர்தல்கள் திணைக்களம் அபே ஜன பல கட்சிக்கு அறிவித்துள்ளது.
தேசிய பட்டியல் தொடர்பில் அக்கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடு காரணமாக இந்த தீர்மானத்தை தேர்தல்கள் திணைக்களம் எடுத்துள்ளது.
ஞானசார தேரருக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என அக்கட்சி மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ள நிலையில் தன்னை நியமிக்குமாறு கட்சி செயலாளர் தேரர் தேர்தல் திணைக்களத்திற்கு அறிவித்துள்ள நிலையில் குறித்த விடயம் பெரும் சர்ர்சையாக வெடித்துள்ளது.
தேசிய பட்டியல் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பிற்போடுவதாக தேர்தல்கள் திணைக்களம் அபே ஜன பல கட்சிக்கு அறிவித்தது ..
Reviewed by Madawala News
on
August 11, 2020
Rating: