தான் வாக்களிப்பதை புகைப்படம் எடுத்த 32 வயது நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.
வாக்களிப்பை புகைப்படம் எடுத்தவர் கைது !
Reviewed by Madawala News
on
August 05, 2020
Rating: